உன்னை எதிரில் பார்க்க முடியவில்லை என்றாலும்உயிர் உள்ளவரை எதிர் பார்த்துக் கொண்டிருப்பேன்.....=ஒரு நொடித் துணிச்சள் இருந்தால்---> இறந்து விடலாம்,ஒவ்வொரு நொடியும் துணிச்சள் இருந்தால்---> ஜெயித்து விடலாம்..
=சந்தோசத்தில் கை குலுக்க மறந்தாலும்சோகத்தில் கண்துடைப்பது தான் நட்பு...
=சிவப்பு மனிதனுக்கும் நிழல் கருப்பு தான்கருப்பு மனிதனுக்கும் இறத்தம் சிவப்பு தான்வண்ணங்களில் இல்லை வாழ்க்கை,மனித எண்ணங்களில் தான் வாழ்க்கை...
=eNDRUM aNBHUDAN,aNISH
Aug 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment