May 5, 2010

எதிரிகள்

பொது இடத்தில்
சிகரெட் பிடிப்பவர்கள் . . .

எச்சில் துப்புவர்கள் . . .

பேசுகிறேன் பேர்வழி
என்று சொல்லி
ரம்பம் போடுபவர்கள் . . .

தான் பேசுவது
ஊருக்கே கேட்பது
போல்
பேசுபவர்கள் . . .

Helmet போடாமல் வண்டி ஓட்டுபவர்கள் . . .

தண்ணி அடிச்சிட்டு

பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . .

மனைவியை அடிப்பவர்கள் . . .

தோழி/நண்பன் என்ற பேரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் ———————–

அவ்ளோ தான் ;)

No comments:

Post a Comment