பொது இடத்தில்
சிகரெட் பிடிப்பவர்கள் . . .
எச்சில் துப்புவர்கள் . . .
பேசுகிறேன் பேர்வழி
என்று சொல்லி
ரம்பம் போடுபவர்கள் . . .
தான் பேசுவது
ஊருக்கே கேட்பது
போல்
பேசுபவர்கள் . . .
Helmet போடாமல் வண்டி ஓட்டுபவர்கள் . . .
தண்ணி அடிச்சிட்டு
பேருந்தில் பயணம் செய்பவர்கள் . . .
மனைவியை அடிப்பவர்கள் . . .
தோழி/நண்பன் என்ற பேரில் நம்பிக்கைத் துரோகம் செய்யும் ———————–
அவ்ளோ தான் ;)
May 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment